ஏர் இந்தியா

டெல்லி புறப்படவிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்தபோது பயணப் பெட்டி இழுவை வாகனம் ஒன்றை மோதியதைத் தொடர்ந்து, ஏறக்குறைய 200 பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
டெல்லி: புதன்கிழமையன்று (மே 8) 300க்கும் மேற்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்ததால் அதன் விமானச் சேவை பெரும் பாதிப்புக்குள்ளானது.
புதுடெல்லி: இந்தியாவிற்குள் ஏர் இந்தியா விமானங்களில் ‘எக்கானமி’ வகுப்பில் பயணம் செய்வோர் இனி ‘செக் இன்’ பயணப்பொதியாக 15 கிலோவரை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும்.
புதுடெல்லி: இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கும் துபாய்க்கும் விமானச் சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்து ஏறத்தாழ கடந்த 30 ஆண்டுகளாகப் பல நாடுகளில் விமானத் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஜெயராஜ் சண்முகம், ஏர் இந்தியா நிறுவனத்தின் உலகளாவிய விமான நிலையச் செயல்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.